நிகழ்நிலை காப்பு சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த…

16 வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீ தலதா வழிபாடு

16 வருடங்களுக்குப் பின்னர் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று வெள்ளிக்கிழமை (18.04) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமானது. ஜனாதிபதி அநுர குமார…

வாகன விபத்துக்களில் 700 இற்கும் மேற்பட்டோர் பலி

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 685 வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த…

இந்தியாவுடனான தரைவழி இணைப்புக்கு இலங்கை தயாராக இல்லை

இந்திய, இலங்கை தரைவழி இணைப்பு திட்டத்தை பரிசீலிக்க இலங்கை மறுத்துவிட்டதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இந்தியப்…

இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களை கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக இன்று (18.04)…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன்…

மன்னாரில், மக்கள் சுதந்திரமாக தொழில்களில் ஈடுபட எமது அரசாங்கம் வசதி செய்து தரும் – ஜனாதிபதி

மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களில் சுதந்திரமாக தங்கள் தொழில்களை மேற்கொள்வதற்கான சகல வசதிகளையும் எங்களது அரசாங்கம் செய்து…

தபால் மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம்

2025 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான…

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (17.04) ஆரம்பமாகியது. எதிர்வரும் 29 ஆம் திகதி…

பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் பலி

கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்தே படகு…