முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி ஜனாதிபதி மன்னிப்பில் விடுதலையாகிய விடயம் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது. அண்மையில் ஜனாதிபதி மன்னிப்பில்…
செய்திகள்
பேருந்து கட்டண குறைப்பு தொடர்பிலான அறிவிப்பு இன்று!
பேருந்து கட்டணங்களை 2.5 சதவீதத்தால் குறைக்கும் முடிவுக்கு ஏற்ப திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று (26.06) அறிவிக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து…
தமிழர்களின் பிரச்சினையை வெளிக்காட்டவே இலங்கை வந்தேன் – மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்
தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு வெளிக்காட்டவே தான் இலங்கை வந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோக்கர் டக்…
𝐘𝐀𝐑𝐋 𝐑𝐎𝐘𝐀𝐋 𝐏𝐀𝐋𝐀𝐂𝐄 – யாழ் மண்ணில் உங்களுக்கான ஒரு ஆடம்பர குடியிருப்பு!
📍 இல. 107, கண்டி வீதி, யாழ்ப்பாணம்🔹 𝙏𝙞𝙡𝙠𝙤 𝘽𝙡𝙪𝙚 𝙃𝙤𝙡𝙙𝙞𝙣𝙜𝙨 (𝙋𝙫𝙩) 𝙇𝙩𝙙. பெருமையுடன் வழங்குகிறது யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமாக…
உயர்தர பரீட்சை திகதி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சசைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த வருடம் நம்வாம்பர் மாதம் 10…
இன்றும் சில இடங்களில் பலத்த மழை!
மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
இஸ்ரேலின் மொஸாட்டுடன் பணியாற்றிய மூன்று ஈரானியர்களுக்கு மரண தண்டனை
இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதற்காகவும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கடத்தியதற்காகவும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு ஈரான் இன்று(25.06)…
செம்மணி போராட்டத்திலிருந்து விரட்டப்பட்ட அமைச்சர் சந்திரசேகர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
‘செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அணையா விளக்கு போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம். அதேபோல நீதிக்கான இப்போராட்டத்தை ஒரு சில கும்பல்…
யாழில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) ஆணையாளர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். கொழும்பிலிருந்து ஹெலிஹாப்டர் மூலமாக…
பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09
இந்நாட்களில் பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் Clean…