புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய திட்டம்!

அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதி சொகுசு பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை போக்குவரத்து…

மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய குழு!

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை துணைக்குழு…

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி பாரிய போராட்டம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கான நீதிவேண்டிய அணையா விளக்கு போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான…

இன்றும் பல இடங்களில் மழை!

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25.06) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று…

கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற சர்வதேச யோகா தினம்

இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு, மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்திய உயர்…

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்தத் திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இணையாக,…

இன்றும் பல இடங்களில் மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று…

இலங்கை விமானப் போக்குவரத்து தொடர்பிலான புதிய அறிவிப்பு!

கட்டநாயக்க விமான நிலையத்தில் இன்று (24.06) விமானங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.…

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு கிழக்கே 10 கிலோமீட்டர்…