87 கைபேசிகள் உட்பட மேலும் பல பொருட்களுடன் சீன பிரஜைகள் கைது!

சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும், ரூ. 5.14 மில்லியன் மதிப்புள்ள 87 கைபேசிகள் மற்றும் 140 மின்கலன்களைக் கடத்த முயன்ற…

அதிகரிக்கும் பால் மா விலை!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வெளியிடப்படும்…

வாகன வரியில் கூடுதல் கட்டணம் விதிப்பது தொடர்பில் வெளியான தகவல்!

இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்படும் சுங்க இறக்குமதி வரியில் தற்காலிகமாக 50% கூடுதல் கட்டணம் விதிப்பது தொடர்பான உத்தரவுகளை…

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு!

நாட்டில் ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நவம்பர் வரை தேவையான எரிபொருள்…

தொடர்ந்தும் அதிகரிக்கும் டெங்கு தொற்று!

இந்த ஆண்டில் இதுவரை 29,589 டெங்கு நோயாளர்கள் மற்றும் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிக…

வான்வழித் தாக்குதல்களில் 175 பயங்கரவாதிகள் மரணம்!

நைஜீரியா மற்றும் அமெரிக்க பாதுகாப்புப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஐஎஸ் அமைப்பின் இரண்டாவது முக்கியத் தலைவர் அபு-பிலால் அல்-மினுகி…

தென்மேற்குப் பருவமழை ஆரம்பம்!

நாட்டின் மீது தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாக நிலவிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி,…

”எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை தொடரும்” – அமைச்சர் அனில் தெரிவிப்பு!

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறை தொடரும் என பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (19.05) பாராளுமன்றத்தில்…

தமிழ் இனத்திற்காக பேசிய தளபதி!

தமிழர் இனத்தின் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் மனதில் நிறுத்திக் கொள்வோம் என தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ்…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு மூவர் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் டியாகோ நகரிலுள்ள ஒரு பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலை இரண்டு…