காசாவில் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வாக்கெடுப்பு..!

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டுள்ளது. 193 உறுப்பினர்களை கொண்ட பொதுச் சபையில்,…

தேசிய வைத்தியசாலையில் 03 MRI இயந்திரங்கள் செயலிழப்பு!

அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள 03 MRI ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம்…

வரவு செலவு திட்டத்தின் 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று..!

2024ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இதன்படி, இன்று மாலை 6…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு போராட்டம்..!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகரித்த வருமான வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று…

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் குறைந்த விலையில் மக்களுக்கு..!

இறக்குமதி செய்யப்பட்டு, களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 6 மில்லியன் முட்டைகள் இன்றும் நாளையும் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சதொச…

இன்றைய வானிலை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட…

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான புதிய திருத்தப்பட்ட சட்ட மூலம் – அமைச்சர் டக்ளஸ்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில்…

மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இலஞ்சம் பெற முடியாது – ஜனாதிபதி

டீசல் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக இலஞ்சம் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும், சூரிய மற்றும் காற்றாலை வேலைத்திட்டங்களின் ஊடாக…

விலைமனு நடைமுறையின்றி பூநகரி குளத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டம்..!

விலைமனு நடைமுறையின்றி கிளிநொச்சி – பூநகரி குளத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார…

வடிவேல் சுரேஷிற்கு மற்றுமொரு புதிய நியமனம்..!

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டும் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல…