எரிபொருள் கையிருப்பை பராமரிப்பதில் சிக்கல்!

எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான கட்டளைகளை வழங்குமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களையும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.…

தமிழ் மக்கள் கோரும் தீர்வை ஒருபோதும் வழங்க முடியாது!

தமிழ் மக்கள் கோரும் தனிநாட்டு தீர்வையோ, அல்லது சமஷ்டி தீர்வையோ ஒருபோதும் வழங்க முடியாது என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். …

நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை!

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பல்வேறு நிதி மற்றும் கடன் பிரச்சினைகள் குறித்து கடந்த 28.07…

கடன் நெருக்கடி பிரச்சினையில் சீனாவின் பங்களிப்பு குறித்து பாராட்டும் இந்தியா!

இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளில் சீனாவும் இணைந்துகொள்ளவேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வலியுறுத்தியுள்ளார்.  இலங்கையை கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக…

புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!

புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார நிபுணர்கள்!

சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக  அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்…

விரைவில் மொட்டு கட்சியின் ஆட்சி மலரும்!

எதிர்வரும் இரண்டு தசாப்தங்களுக்கு இந்த நாட்டை ஆளும் தலைவர் பறை முழக்கங்களுடனும் முழக்கங்களுடனும் பொதுஜன பெரமுனவின் மேடைக்கு வந்ததாக அக்கட்சியின் தேசியப்பட்டியல்…

சென்னை விமான நிலையத்தில் இரு இலங்கையர் மரணம்!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் உயரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருவேறு சந்தர்ப்பங்களில் ஆண் ஒருவரும், பெண்…

நாட்டை மீட்க உதவுமாறு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் சஜித் கோரிக்கை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (29.07) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.…

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஜப்பான் ஆதரவு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இன்று (29.07)…