நடைமுறைச் சாத்தியமான முறையில் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்தினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று இருப்பதுடன்…
செய்திகள்
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்!
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வாகனங்களை இறக்குமதி செய்ய முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இறக்குமதி…
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கூற்றுப்படி, 2023ம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்தை…
அமெரிக்க கடற்படையின் தலைவராக பெண் ஒருவரை நியமிக்க நடவடிக்கை!
அமெரிக்க கடற்படையின் தலைவராக பெண் ஒருவரை நியமிக்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்மிரல் லிசா…
குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்த தீர்மானம்!
குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின்…
13 ஆவது திருத்தத்தை அமுற்படுத்த சர்வட்சி கூட்டத்தை கூட்ட திட்டம்!
13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி சர்வகட்சி கூட்டத்தை கூட்டவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம்…
கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும்?
எதிர்காலத்தில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும்…
இன்றைய வானிலை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (22.07) பல தடவைகள் மழை…
இரண்டு வகை மயக்க மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்!
இரண்டு வகை மயக்க மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி குறித்த இரண்டு…
ஜனாதிபதி ரணில், இந்தியா ஜனாதிபதியை சந்தித்தார்.
இந்தியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க குழுவினர் இந்தியா ஜனாதிபதி திரௌபதி முர்முவை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில்…