கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – ஐ.ம.ச கையெழுத்திட்டது!

பொறுப்பற்ற முறையில் தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை இறக்குமதி செய்து,சுகாதாரத் துறையை நலிவடையச் செய்து உயிரிழப்புகள் ஏற்படுதலுக்கு காரணமாக…

தொழிலற்றோரை மீண்டும் தொழிலில் அமர்த்த புதிய செயற்குழு!

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்துவதற்கான புதிய செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ…

ஜனாதிபதி மற்றும் செயலாளரின் பொறுப்புகள் பகிந்தளிக்கப்பட்டுள்ளன!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20.07) இந்தியா செல்லவுள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கின்ற காலப்பகுதியில்,…

மகாராஷ்டிராவில் நிலச்சரிவு : 10 பேர் பலி, 100 பேர் மாயம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 100 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி…

எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படும் – காஞ்சன!

எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து…

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் இன்று (20.07) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து…

எதிர்காலத்தில் சமையல் எரிவாயுவின் விலை குறையுமா – முக்கிய அறிவிப்பு வெளியானது!

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் 15 பில்லியன் ரூபாயை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி லிட்ரோ…

கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க நடவடிக்கை!

கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை 04 வீதத்தினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்க…

ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் சுமார் 10 இலட்சம் சிறுவர்கள், மற்றும் பெண்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் தகவல்களை நேற்று…

தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானதுதான் – பவித்ரா!

வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானதுதான் என அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…