சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்…
செய்திகள்
நாட்டு மக்களின் நிதியங்கள் பாதுகாக்கப்படும் -இலங்கை வங்கி சங்கம்
இழக்கப்படும் நிலையில் இருந்த எமது நாட்டு உழைக்கும் மக்களின் நிதியங்கள், உள்ளூர் கடன் மறுசீரமைப்பின் மூலம் பாதுகாக்கப்படும் என இலங்கை வங்கிச்…
தேர்தலுக்கு பணமில்லை. 5 பில்லியன் பங்குகளை வாங்க அரசாங்கம் முயற்சி.
தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா நிதி இல்லை என்று கூறும் அரசாங்கம்,அரசுக்குச் சொந்தமான பல்வேறு முயற்சியாண்மைகளை தனியார்மயமாக்கத் தயாராகி வரும்…
கடனை மீளச் செலுத்த கால அவகாசம் வழங்கும் இந்தியா!
இலங்கையின் நிதிச்சுமையை குறைக்க உதவும் வகையில் கடனை மீளச் செலுத்த இந்தியா கால அவகாசம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்படி…
புதிய பொலிஸ் மா அதிபரை 48 மணி நேரத்தில் நியமிக்க தீர்மானம்!
புதிய பொலிஸ் மா அதிபரை (IGP) நியமிப்பது தொடர்பில் விரைவான தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். புதிய…
பரீட்சை அட்டவணைகளில் மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர மற்றும் சாதாரணத் தரப் பரீட்சை அட்டவணைகளை மாற்றுவதாக கல்வி அமைச்சு இன்று…
ஜெரோம் பெர்னாண்டோ இங்கிலாந்து சென்றார்?
மதங்களை இழுவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை, பண மோசடி போன்ற குற்றங்களுக்காக விசாரணை செய்வதற்காக குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்படவுள்ள…
நலன்புரி உதவித் திட்டம் அனைவருக்கும் சமமான முறையில் முன்னெடுக்கப்படும்!
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளை அரசாங்கம் புதிய அளவுகோல் அறிமுகப்படுத்தும் வரை தொடர திட்டமிட்டுள்ளதாக…
இலங்கை-தமிழக, மலையக தமிழர் தோழமை இயக்கம் தமிழ்நாட்டில் உதயம்
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை கெளரவ தலைவராக கொண்டு தமிழ்நாட்டில் இலங்கை-தமிழக மலையக தமிழர் தோழமை…
OceanGate தன் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்துவதாக அறிவிப்பு!
டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்வதற்காக ஐந்து பேருடன் பயணித்து விபத்துக்குள்ளான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் தாய் நிறுவனமான OceanGate அதன் அனைத்து…