நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும்…
செய்திகள்
விரைவில் சீமெந்தின் விலை குறையும்!
அடுத்த சில நாட்களில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவினால் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ…
தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
தேசிய சேமிப்பு வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ராலினால், நிதி…
2048ஆம் ஆண்டில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாறும்!
நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய நிலைமாற்றத்துக்கான திட்டவரைபடத்தை நாட்டுக்கு முன்வைத்து ஜனாதிபதி விசேட உரை… இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு…
‘ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் நாட்டிற்கு நன்மையாக அமையும்’ – பேராசிரியர் சம்பத் அமரதுங்க!
ஜப்பான் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து…
மலையக சிக்கல்களை தீர்க்க ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பு அவசியம் – ஜீவன் தொண்டமான்!
மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம் எனவும், அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு ஐக்கிய…
ஊடகவியலாளர்களை நாம் பாதுகாப்போம்!
ஜனநாயக விரோத செயற்பாடுகளை அமுல்படுத்தி ஜனநாயகத்தை அழிக்கும் செயற்திட்டத்தின் மற்றுமொரு திட்டத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளதாகவும், இதன் பிரகாரம் ஒலிபரப்பு அதிகார சபை…
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்தார் ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும்(Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று நேற்று (31.05)…
ஜனாதிபதியின் விசேட உரை இன்று!
இன்று இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை…
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
டெங்கு தொற்றின் அதிக அபாயம் உள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய…