நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரிக்கு விதிக்கப்பட்ட அபராதம்!

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி…

ஜப்பான் செல்லும் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (24.05) ஜப்பான் சென்றடையவுள்ளார். ஜனாதிபதி நேற்று (23.05) சிங்கப்பூர் சென்றதாக ஜனாதிபதி…

பல இடங்களில் மழைக்கு சாத்தியம்!

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் இன்று (24.05) மாலை அல்லது இரவு வேளையில்…

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்!

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆணையாளர் ஆயுர்வேத திணைக்களம் மற்றும் பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களத்தின்…

கடற்றொழிலாளர்களுக்கு சீனா மண்ணெண்ணை நன்கொடை – அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!

சீன அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இன்று (23.05) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…

பதில் நிதி அமைச்சரானார் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு…

கயானாவில் தீ விபத்து – 19 சிறுவர்கள் பலி!

கயானாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கயானாவில் உள்ள…

நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றாளர்கள்!

நேற்றைய தினம் (22.05) இலங்கையில் 9 கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த…

ஜனாதிபதி வெளிநாடு பயணமானார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானுக்கும், ஒரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூருக்கும் சென்றுள்ளததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

பேருந்து (சீசன்) கட்டணம் அதிகரிப்பு!

இலங்கை போக்குவரத்து சபையின் பாடசாலை பருவ பயணச்சீட்டு(சீசன்) கட்டணத்தை சுமார் 25 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…