உயர்தர மாணவர்களின் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படாமை கவலைக்குரிய விடயம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான…
செய்திகள்
தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு!
தென் கொரிய வேலைகளுக்காக இந்த நாட்டிற்கு 6500 வேலை ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள போதிலும், அதனையும் தாண்டி இவ்வருடம் 8000 பணியாளர்கள் கொரிய…
இன்றும் பல இடங்களில் மழை!
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பின்படி நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (27.04) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…
நீர் கட்டணத்தை அதிகரிக்க திட்டம்!
நீர் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அண்மையில் மீண்டும்…
அதிவேக வீதி கட்டணங்கள் உயர்த்தப்பட்டன
அதிவேக வீதிகளது கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரோ பந்துல குணவர்தனவினால் அதி விசேட வர்த்தமானி மூலம் இந்த அறிவிப்பு…
சினோபெக் செயற்பாடுகள் விரைவில்!
சீன எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சினோபெக்கின் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு, ஒப்பந்தங்களை உறுதி செய்து முழுமை படுத்தும்…
வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!
இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (26.04) இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,…
இலங்கை மீள்வருகை கதை – ஜனாதிபதியின் பாராளுமன்ற உரை
இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் உருவாகி வருவதாகவும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி…
கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம் மீண்டும் நாளாந்தம் வெளியிடப்படும்!
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று இலங்கையில் நான்கு கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணபட்டுள்ளதாக சுகாதார…
சீன உதவியுடன் அமைக்கப்பட்ட தேசிய வைத்தியசாலையின் கட்டடம் கையளிப்பு!
சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எட்டு மாடிகளைக் கொண்ட வெளிநோயாளர்களுக்கான கட்டடத் திட்டம் நேற்று (25.04) இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக…