போலி ஆவணங்களுடன் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற இரு ஈராக் பிரஜைகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய(BIA) அதிகாரிகள் அடையாளங்கண்டுள்ளனர். மேலும், அவர்களை…
செய்திகள்
மோசடிமிக்க வர்த்தகங்கள் தொடர்பில் மக்கள் அவதானம்!
புத்தாண்டு காலத்தில் சட்டவிரோத வர்த்தகங்களை சுற்றிவளைக்கும் விசேட நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அளவீட்டு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்…
உள்நாட்டு முட்டைகளின் விலையை குறைக்க முடியும்!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகள் இரண்டாவது பகுதி இன்று (08.04) விநியோகிக்கப்படும் என அரச வர்த்தக இதர…
இன்றும் பல இடங்களில் மழை!
மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இன்று (08.04) மாலை அல்லது இரவு…
மக்கள் நிராகரித்த அழுக்கு அரசியலுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது.
அரசாங்கத்தின் பலவீனங்கள், இயலாமைகள் மற்றும் ஆற்றாமைகளை மூடிமறைப்பதற்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்கும் சதியில் தற்போதைய அரசாங்கம்…
வவுனியா குடும்ப மரணத்தின் மர்மங்களோடு கழிந்த 01 மாதம்.
வவுனியா குடும்ப மரணத்தின் மர்மங்களோடு கழிந்த 01 மாதம். பல கேள்விகள் கேள்விகளாகவே நிற்கின்றன? சம்பவம் தொடர்பிலான விபரங்கள்.
குளிரூட்டி அறையிலிருந்து வெளிவந்து மக்கள் துன்பத்தை நேரில் வந்து பாருங்கள் – சஜித்
நாட்டின் நிலைமை நன்றாக உள்ளதாக தலைநகர் குருந்துவத்தை குளிரூட்டி அறைகளில் இருந்து கொண்டு கூறும் நபர்களுக்கு, நாட்டின் உண்மை நிலையை அறிய…
இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் நாடு திரும்புகிறார்.
தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த பின்னர் தாய் நாடு திரும்பும், இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin), ஜனாதிபதி…
இலங்கையின் அபிவிருத்தி கொள்கைகளுக்கு உலக வங்கி பாராட்டு
இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றங்களுக்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின்…
டயானா கமகே கைது செய்யப்படுவாரா? இல்லையா?
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லையா? எனும் தீர்மானம்…