பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர்…
செய்திகள்
மஹிந்த தலைமையில் மொட்டு கட்சி கூட்டம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (07.03) கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
தப்பிச்செல்ல முயன்ற கைதி துப்பாக்கி சூட்டில் மரணம்!
சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கேகாலை…
இன்றும் மழைக்கு வாய்ப்பு!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று (08.03) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து!
கொழும்பு – கண்டி வீதியின் மாவனெல்லை கனேதென்ன பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (07.04)…
நான் எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன்: IMFதனது கடமையைச் செய்யும் வரை காத்திருப்போம்!
சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக் கடிதம் சர்வதேச…
மனதை உருக்கும் இளம் குடும்பத்தின் தற்கொலை! (Update)
வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று (07.03) காலை மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின்…
உள்ளூராட்சிமன்றத் தேர்தளுக்கான புதிய திகதி அறிவிப்பு!
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் உத்தியோகப்பூர்வமான தீர்மானத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும்…
மனதை உருக்கும் இளம் குடும்பத்தின் தற்கொலை!
வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து ஒன்றிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இன்று (07.03) காலை…
இந்தியாவின் முன்னாள் விசேட தூதுவர் பார்த்தசாரதி – மனோ கணேசன் விசேட சந்திப்பு!
இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் இலங்கைக்கான விசேட தூதுவர் “ஜீபி” என்றழைக்கப்படும் கோபாலசுவாமி பார்த்தசாரதி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை…