2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,716 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை…
செய்திகள்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விஷேட கொடுப்பனவு
உலக உணவுத்திட்டத்தின் கீழ் அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற பெருந்தோட்ட சமூகத்தினருக்கு விஷேட கொடுப்பனவுகள் வழங்கப்படும் என தொழில் மற்றும்…
மூன்றரை மாதங்களில் அறுவடை
மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய புதிய நெல்வகையொன்று காலி -லபுதுவ அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தினால் கண்டறியப்பட்டுள்ளது. 12 வருட ஆராய்ச்சியின் பலனாக…
புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதிவிப் பிரமாணம்
இன்றைய தினம் (08.09) புதிய ராஜாங்க அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இன்றைய தினம்…
நிவாரண அரச பொறிமுறையில் நம்பிக்கையில்லை – மனோ
பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பொறிமுறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நிவாரணம் பெறுவோரை தெரிவு செய்வதில் பிரதேச…
சட்ட ஆவணங்களை செல்லுபடிக் காலம் வரையறுக்கப்படவில்லை
நாட்டில் பதிவாளர் நாயகத்தினால் விநியோகிக்கப்படும் பிறப்பு, மரண மற்றும் திருமண பதிவு சான்றிதழ்கள் உள்ளிட்ட சட்ட ஆவணங்களுக்கு செல்லுபடிக் காலம் வரையறுக்கப்படவில்லை…
பாடசாலை மாணவர்களின் பைகள் பரிசோதிப்பில்
நகர்ப்புற மற்றும் பிரதான பாடசாலைகளில் மாணவர்களின் பாடசாலை பைகளை பரிசோதிக்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…
தெரிவு செய்யப்பட்ட துறையினருக்கு எரிபொருள் ஒதுக்கீடு
தெரிவு செய்யப்பட்ட தனியார் மற்றும் அரச துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…
இளம் அணியிடம் நாட்டை ஒப்படைக்க கோரிக்கை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இளம் அணியிடம் நாட்டை ஒப்படைக்குமாறு பாராளுமன்றத்தில் இன்று வேண்டுகோள் விடுத்தார். மாறுபட்ட…
இலங்கையின் கடன் பற்றி IMF தலைவர்
தற்போது இலங்கை உட்பட பல நாடுகளின் கடனானது,நல்ல நிலையில் இல்லை என சர்வதேச நாணய நிதியம் (IMF) சுட்டிக்காட்டியுள்ளது. நெதர்லாந்தில் இடம்பெறும்…