2021.09.18 – இன்றைய கொவிட் விபரம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் –…

2021.09.17 – இன்றைய கொவிட் விபரம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம். ●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்…

வவுனியாவுக்கு மேலும் 18,500 ஊசிகள் 20 – 30 வயதினருக்கு விரைவில் ஆரம்பம்

வவுனியாவிற்கு மேலும் 18,500 சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை வந்தடையவுள்ளதாக வவுனியா மாவட்ட தொற்றியலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் தெரிவித்துள்ளார். இதில் 12,000…

15-19 வயதானவர்களுக்கு பைசர் ஊசிகள் ஏற்ற முடிவு

  இலங்கையில் 15 வயதுக்கும், 19 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை ஏற்ற அரசாங்கத்தினால் முடிவு செய்யப்பட்டுளளது. அத்துடன் 12 வயதுக்கு…

ஊரடங்கு நீடிப்பு

இலங்கையில் கொவிட் தொற்றை தடுக்கும் முகமாக அமுல் செய்யப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிப்பு செய்யப்படுகிறது. அதன்படி…

உலகளவில் மீண்டும் கொரோனா அச்சறுத்தல் – தம்மை தாமே காப்பாற்ற வேண்டும்

உலகளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக வெளிநாட்டு செய்திகள் மூலம் அறிய முடிகிறது. ஐரோப்பாவின் சில நாடுகள் மீண்டும்…

2021.09.16 – இன்றைய கொவிட் விபரம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் –…

2021.09.15 – இன்றைய விபரம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் –…

வவுனியாவில் நாளை 16 – 21 ஆம் திகதி வரை தடுப்பூசி போடும் முழுமை விபரம்

வவுனியா மாவட்டத்தில்   30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள்  வழங்கும் பணிகள்தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. வவுனியா மாவட்டத்தில் முதல்…

நாடு மற்றுமொரு கொவிட் அலையில் சிக்க வாய்ப்பு – சுகாதார வைத்திய நிபுணர் குழு எச்சரிக்கை

நாடு வழமைக்குத் திரும்பினால் பாரிய கொவிட் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவேண்டிவருமென வைத்தியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை வைத்திய…