வவுனியாவில் இன்று ஐந்தாம் நாளாக தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. இன்றும் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நடைபெறவுள்ளன. மூன்று தினங்கள் ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள…
கொவிட 19
இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் கொரோனாவால் இறந்தார்
யாழ்ப்பாணம் இணுவிலை சேர்ந்த பெண் ஒருவர் இரட்டை குழந்தைகளை பிரசவைத்திருந்த நிலையில் இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம்…
2021.09.10 – இன்றைய விபரம்
சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம். ●புதிதாக இனங்காணப்பட்ட…
வவுனியா ஆசிரியர் தடுப்பூசி ஏற்றலில் நெரிசல்
வவுனியா ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நாட்கள் மேலதிகமாக தேவையேற்படின் அதிகரிக்கப்படுமென வவுனியா மாவட்ட தொற்றியிளாளர் வைத்தியகலாநிதி செ.லவன் தெரிவித்துள்ளார். கல்வி திணைக்களத்தினூடாக…
வவுனியா திணைக்களங்களுக்கான தடுப்பூசிகள் – விசேட அறிவித்தல்
வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று இலங்கை…
20-29 வயதினருக்கு பைசர் வேண்டாம்
20-29 வயது பிரிவினருக்கு பைசர் தடுப்பூசிகளை எற்றா வேண்டாமென அரசமருத்துவர்கள் சங்கம் சுகாதர அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். 12-18 வயது…
ஊரடங்கு 21ஆம் திகதி வரை தொடர்கிறது
இலங்கையில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடித்திருப்பதாக கொவிட் செயலணி கூட்டத்தில்…
வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் இன்றைய (10.09) & நாளைய (11.09) விபரம்
வவுனியாவில் இன்று நான்காம் நாளாக தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. இன்று முதல் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கின்றன. அத்தோடு அரச திணைக்கள…
வவுனியா தடுப்பூசி – ஆசிரியரக்ளுக்கான அறிவித்தல்
வவுனியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளைய தினம் (10.09) ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கின்றன.…
வவுனியாவில் 5 நாட்களுக்கான கொரோனா உடல்கள் தேக்கத்தில்
வவுனியாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உடல்களை எரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கெளதமன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்…