மாணவி எரியூட்டி கொலை – இருவர் கைது

திருகோணமலை, கிண்ணியா, ஆலங்கேணியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த 10 ஆம் திகதி எரியூட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களோடு…

மட்டக்களப்பில் கிராம சேவையாளர்களுக்கான “காணி” பயிற்சிப்பட்டறை

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக காணிகளை நிர்வாகம் செய்தல் தொடர்பான விசேட பயிற்சி செயலமர்வு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் நாடளாவிய…

தொல்பொருள் செயற்பாடுகளுக்கு சர்வதேச கண்காணிப்பு – சாணக்கியன் MP

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரினி ஜொரன்லி எஸ்கெடல் (Trine Jøranli Eskedal) மற்றும் இலங்கைக்கான…

கொரோனா மனநல பாதிப்பை உருவாகிறதா?

-அகல்யா டேவிட்- கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்ட கடந்த இரு வருட காலப்பகுதியில் சுமார் 450 பேர் மனநலப் பிரிவில்;…

செங்கலடியில் 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

-அகல்யா டேவிட்- மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் இதுவரை 64 ஆயிரத்து ஐந்நூறுபேர் கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டுள்ளதாக…

கூட்டெரு உற்பத்திக்கான இயந்தரத்தின் பயன்பாடும் பயிற்சியும்.

-அகல்யா டேவிட்- கூட்டெரு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை இலகுவாக வெட்டுவதற்காக கமநல கேந்திர நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இயந்திரத்தின் செயற்பாடும் அதுதொடர்பான விவசாயிகளுக்குரிய…

மட்டு ஆசிரியர் சங்க செயலாளர் அச்சறுத்தல். விசாரணைகள் ஆரம்பம்

சுமுகமாக கல்விச் செயற்பாடுகளை; முன்னெடுத்துவருவதை முறியடிப்பதற்காககவே திட்டமிட்டு என்னை அச்சுறுத்துகிறார்கள் என உதயருபன் தெருவிப்பு சுமூகமாக கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதனை…

கொள்ளை இலாபம் ஈட்டும் வியாபாரிகளுக்கு நடவடிக்கை – ஏறாவூர் நகரசபையில் முடிவு

-அகல்யா டேவிட்- நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் வாழமுடியாது தடுமாறிக் கொண்டிருப்பதாகவும், நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி வியாபாரிகளும் அதிக இலாபம்…

சமாதான நீதவான்களாக மட்டக்களப்பில் ஏழு பேர் நியமனம்

-அகல்யா டேவிட்-மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் 28.09.2021(செவ்வாய்க்கிழமை)…