எனது சிறப்பு உரிமை மீறப்பட்டுளள்து – சாணக்கியன் MP

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பது தனது சிறப்புரிமையினை மீறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.தன் மீது நடவடிக்கை…

ஏறாவூர் பொதுச் சந்தையை சீரமைக்க, ஆளுநர் நகர சபைக்குப் பணிப்பு

-அகல்யா டேவிட்- 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் சிதைவடைந்து வரும் ஏறாவூர் பொதுச் சந்தையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை…

காட்டு யானை தாக்கி மாடு மேய்ப்பவர் பலி

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பதுளை வீதியை அண்டிய பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையால் மாடு மேய்ப்பவரான வயோதிபர் ஒருவர் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேய…

சர்ச்சைகளுடன் நடைபெற்ற தென் எருவில் பற்று பிரதேச சபை அமர்வு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 44 வது சபை அமர்வு நேற்று (21) களுதாவளையில் அமைந்துள்ள…

மாணவி எரியூட்டி கொலை – இருவர் கைது

திருகோணமலை, கிண்ணியா, ஆலங்கேணியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த 10 ஆம் திகதி எரியூட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களோடு…

மட்டக்களப்பில் கிராம சேவையாளர்களுக்கான “காணி” பயிற்சிப்பட்டறை

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக காணிகளை நிர்வாகம் செய்தல் தொடர்பான விசேட பயிற்சி செயலமர்வு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் நாடளாவிய…

தொல்பொருள் செயற்பாடுகளுக்கு சர்வதேச கண்காணிப்பு – சாணக்கியன் MP

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரினி ஜொரன்லி எஸ்கெடல் (Trine Jøranli Eskedal) மற்றும் இலங்கைக்கான…

கொரோனா மனநல பாதிப்பை உருவாகிறதா?

-அகல்யா டேவிட்- கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்ட கடந்த இரு வருட காலப்பகுதியில் சுமார் 450 பேர் மனநலப் பிரிவில்;…

செங்கலடியில் 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

-அகல்யா டேவிட்- மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் இதுவரை 64 ஆயிரத்து ஐந்நூறுபேர் கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டுள்ளதாக…

கூட்டெரு உற்பத்திக்கான இயந்தரத்தின் பயன்பாடும் பயிற்சியும்.

-அகல்யா டேவிட்- கூட்டெரு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை இலகுவாக வெட்டுவதற்காக கமநல கேந்திர நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இயந்திரத்தின் செயற்பாடும் அதுதொடர்பான விவசாயிகளுக்குரிய…