சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளுக்கு கெளரவிப்பு!

சமூக விஞ்ஞானப் போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் வெற்றியீட்டி தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொண்டு நான்காம் மற்றும் ஏழாம் இடங்களைப்…

பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு!

இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நேற்று (03.03) புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண…

மட்டக்களப்பில் சர்வதேச மகளிர் தின முன்னாயத்த கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்…

பாடசாலை வேன் மோதி சிறுவன் பலி!

கல்முனை, பெரியநீலாவனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்னு வித்தியால வீதி பகுதியில் பாடசாலை வேன் ஒன்று மோதியதில் நான்கு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக…

பாடசாலைமட்ட போதைப்பொருள் முற்தடுப்பு பணிகளுக்கான உறுப்பினர் தெரிவு!

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மட்டக்களப்பு கல்குடா சுங்கான்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கான உயர்தர…

வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்!

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து நாடு திரும்பி வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர்…

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் நபரொவர் உயிரிழப்பு..!

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். தன்னாமுனை பகுதியில் நேற்றிரவு (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த நால்வர்…

மட்டக்களப்பில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஆலோசனை!

சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (16.02) திகதி இடம் பெற்றதாக அரசாங்க…

கிண்ணியா பகுதி மக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு!

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடியிருப்புக்காணிக்கான காணி ஆவணங்கள் அற்ற விண்ணப்பதாரர்களுக்கு காணிக்கச்சேரி நேற்று (15.02) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்…

மின்சாரம் தாக்கி இருவர் பலி..

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த நபர்கள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது யானை வேலியின் ஊடாக பாய்ந்த…