மஸ்கெலியாவிற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தினர் களவிஜயம்!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், பிரதித் தலைவர் மயில்வாகனம் உள்ளிட்டோர் மஸ்கெலியாவில் மக்கள் சந்திப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளனர். தொழிலாளர்…

தம்புள்ளை – குருநாகல் வீதியில் விபத்து – இருவர் பலி!

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பேருந்தொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

பேருந்தை நிறுத்தி சாரதியை கடத்திய மர்மக் கும்பல்!

கம்பளை பிரதேசத்தில் பஸ் சாரதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (24.09) இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. மாவெலயில்…

சோழன் சாதனை படைத்த போகவந்தலாவை மாணவி!

போகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் 54 கிலோமீற்றர் தூரத்தை 8 மணித்தியாலம் 30 நிமிடங்களில் நடந்து சென்று சோழன்…

என்ஜியோகிராம் இயந்திரம் இல்லை – மாரடைப்பை கண்டறிய முடியாத நிலையில் பதுளை மக்கள்!

பதுளை பொது வைத்தியசாலையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 1883 பிரேத பரிசோதனைகளில் 770 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள்…

உரிமையாளரை கொன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்!

கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புர பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வீட்டின் உரிமையாளரை கூரிய…

தோட்ட தொழிலாளர்களின் வீடு உடைப்பு; மனோ கண்டனம் – வீடியோ

கம்பனி காடையர்களை கட்டுக்குள்  கொண்டு வாருங்கள் என பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான மனோ…

ஒருவிரல் புரட்சி : ம.மா/நு/நல்லிளைப்பாற்றி மகளிர் பாடசாலையின் தேர்தல்!

ம.மா/நு/நல்லிளைப்பாற்றி மகளீர் பாடசாலையின் 2023 ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் “ஒரு விரல் புரட்சி கன்னியர்களின் எழுச்சி”என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் கடந்த…

நானுஓயாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

  நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாரண்டன் பகுதியில் நேற்று (08.09) காணாமல்போன ஆண் ஒருவரின் சடலம் இன்று(09.09) அப்பகுதியில் உள்ள சிறிய…

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவது குறித்து கலந்துரையாடல்!

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.…