இன்று (21.10) பிற்பகல் மண்சரிவினால் தடைப்பட்ட கொழும்பு பதுளை பிரதான வீதியில், தற்போது வாகனங்கள் செல்வதற்கு ஒரு பாதையை மாத்திரம் திறந்துவிட்டுள்ளதாக…
மலையகம்
எஹலியகொட பொலிஸ் பொறுப்பதிகாரி விடுதியில் மரணம்
இரத்தனபுரி, எகலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இறந்த நிலையில் அவரது உத்தியோகபூர்வ விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த…
பதுளையில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 18 பேர் காயம்!
பதுளை – மொரஹெல பிரதான வீதியில் உல்பத சந்தி என்ற இடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சுமார்…
நச்சுப் புகையை சுவாசித்த சிலர் வைத்தியசாலையில் அனுமதி!
தலவாக்கலை பகுதியில் நச்சுப் புகையை சுவாசித்த 09 பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (19.10) மாலை தலவாக்கலை நகரிலுள்ள…
பொலிஸ் நிலையத்தில் தீவைத்துக்கொண்ட பெண்!
ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் கழிவறையில் வைத்து அவர் தனக்கு தானே…
எல்ல பாலத்திற்கு அருகில் ரயில் மோதி இருவருக்கு காயம்!
எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலத்தில் இளைஞனும் யுவதியும் புகையிரதத்தில் மோதுண்டுள்ளனர். எல்ல பாலத்தைப் பார்ப்பதற்காக சென்றிருந்த இருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.…
நுவரெலியா செல்வோருக்கு எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஹட்டன் – நுவரெலியா A7 பிரதான…
மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு!
ஹட்டன் கல்வி வலயத்தால் கோட்டம் 2, 3ல் இருந்து தெரிவு செய்யப்பட்ட 13 பாடசாலைகளில் கல்வி பயிலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த…
பதுளையில் தீ விபத்து!
பதுளை – மாப்பாகலை பகுதியில் குடியிருப்பு தொகுதியில் நேற்று (25.09) ஏற்பட்ட தீ விபத்தில் 08 வீடுகள் எறிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…