வெள்ளத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு நகரில் கால்வாய்கள், மற்றும் வாவிகளை புனரமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்…
மேல் மாகாணம்
கொழும்பில் பிரபல பாடசாலையின் மாணவிகள் கைது!
கொழும்பில் உயர்தர பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார்…
கொழும்புவாழ் மக்களுக்கு எச்சரிக்கை!
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். எதிர்வரும்…
நைஜீரிய பிரஜைக்கு மரண தண்டனை விதிப்பு!
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த…
மயக்க மருந்து கொடுக்கப்பட்ட மற்றுமொரு பெண் உயிரிழப்பு!
கொழும்பில் உள்ள தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் நேற்று (ஜுலை 06) உயிரிழந்த சம்பவம் பரபரப்பை…
கொழும்பில் பல இடங்களிலும் மரம் முறிவு – போக்குவரத்து பாதிப்பு!
தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக கொழும்பின் பல இடங்களிலும், வீதிகளில் மரம் முறிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
கொழும்பின் உயர் வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!
கடுவெல – சங்கபிட்டி பகுதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புராதன விகாரையில் நடைபெறும் வருடாந்த பெரஹெர திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக…
பிரபல வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவருக்கு எதிராக விசாரணை!
லேடிரிஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் ஒருவர் குறித்து சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வைத்தியசாலையின் இயக்குநர் இதனை உறுதிசெய்துள்ளதுடன், வைத்தியரின்…
நிலுவையிலுள்ள அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் ஈ.பி.எப், ஈ.டி.எப் விரைவில் வழங்கப்படும்
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி…
ஹோமாகம பகுதியில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழப்பு!
ஹோமாகம – மகும்புர பகுதியில் ,இன்று (29.06) இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த…