பளையில் பால் நிலை சமத்துவம் தொடர்பான வீதி நாடக ஆற்றுகை

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துடன் இ​ணைந்து கிளிநொச்சி உளநலச்சங்க நிறுவனத்தால் பால் நிலை சமத்துவம் தொடர்பான வீதி நாடக ஆற்றுகை நிகழ்வு இன்று(11.07)…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, மீனவர்களிடமிருந்து…

தேசிய குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனைகள் சாதனை

தேசிய விளையாட்டுத்துறை அமைச்சகத்தினால் நடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்டஆண்கள் /பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி கடந்த 03 ஆம் திகதி…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி வழங்கி வைப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று (10.07)வழங்கி வைத்தார். இந்த மின்பிறப்பாக்கியை சாவகச்சேரி ஆதார…

கடமைகளைப் பொறுப்பேற்ற பதில் வைத்திய அத்தியட்சகர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்று (09.07) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சுகாதார…

சாவகச்சேரி வைத்தியசாலை: சூடுபிடிக்கும் மக்களின் போராட்டம் 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்பாக பொது மக்களினால் நேற்று(07.07) இரவு ஆரம்பித்த கண்டன போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பதில் அத்தியட்சகர்…

சாவகச்சேரி வைத்தியசாலையை முற்றுகையிட்ட பொது மக்கள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை இடமாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியால் வைத்தியசாலை வளாகத்தில் நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டு வரும் நிலையில்…

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை பலி

மன்னார்,தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று (07/07) இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட் பணியாளரும் மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தின்…

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி வசதிகள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை பெற்றுத்தர தயார் என நாடாளுமன்ற உறுப்பினர்அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த…

முன்னாள் போராளி ஒருவர் பலி

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  அடம்பன்   பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அடம்பன்  வீதியில்…

Exit mobile version