வவுனியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மாம்பழம்!

வவுனியா, தௌசிக்குளம் பகுதியில் மாம்பழம் ஒன்று 95000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தௌசிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் விசேட ஆராதனையின்…

பனிச்சங்குளம் பகுதியில் விபத்து – மூவர் பலி!

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15.08) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான்…

மோட்டார் சைக்கிள் கனரக வாகனத்துடன் மோதி விபத்து – யாழ் இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர்…

வவுனியாவில் களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர்!

  வவுனியாவில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று (11.08) தெரிவித்துள்ளனர். வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு…

வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கு; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 24 திகதி…

யாழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்புக் குழுவின் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் பாதுகாப்புக் குழு கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (08.08) மாவட்ட…

வெப்பநிலை அதிகரிப்பு – ஒருவர் பலி!

யாழில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக முதியவர் ஒருவர் நேற்று (10.08) உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி என்பவரே…

வவுனியாவில் காணிகள் தொடர்பில் கலந்துரையாடல்!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வனவள திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள காணிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று…

மகாவித்தியான்ஸ் தினத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் இலங்கையை சுற்றும் பழைய மாணவன்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வருடாந்த நடைபவனி நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு குறித்த…

யாழில் இரு உணவகங்களுக்கு சீல் வைப்பு!

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு உணவகங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளன. யாழ்.…