அரச விதை உற்பத்தி பண்ணையை கையளிக்கும்  தீர்மானம் இல்லை!

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும்  கையளிக்கும்  தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுனர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சியில் சிறுவர் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி, பால் மற்றும் பால்நிலை வன்முறைக்கு எதிரான விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(08.08) இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட…

வவுனியாவில் வழிப்பறியில் ஈடுபட்டிருந்த ஆறுபேர் கைது!

வவுனியாவில் பல்வேறு இடங்களில் வீதியில் வழிமறித்து நகைகள் திருடிய சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கார் மற்றும் இரண்டு…

19 வயது சிறுமியை காதலித்த 55 வயது நபருக்கு நேர்ந்தக் கதி!

19 வயதுடைய யுவதி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்ட 55 வயதுடைய நபர் ஒருவரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

இலத்திரனியல் கழிவுகளை சரியான முறையில் அகற்றுதல் தொடர்பான கூட்டம் இன்றைய தினம் (07.08) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளதாக…

வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

சின்னமுத்து தொற்று காரணமாக, ஜூலை 25 முதல் இரண்டு வார காலத்திற்கு வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகள் இன்று (07.08)…

பொலிசார் முன்னிலையில் இளைஞர் மீது தாக்குதல் – வவுனியாவில் சம்பவம்!

வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்தில் வைத்து உத்தியோகத்தர்கள், பொலிசார் முன்னிலையில் கடவுச் சீட்டு பெற வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்…

உரும்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு சிலர் தீ வைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்…

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க வலியுறுத்தல்!

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால…

யாழில் ரயில் மோதி பெண் பலி!

யாழ். காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் புங்கன்குளம் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த…