யாழில் விகாரை பகுதியில் போராட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற நால்வர் காங்கேசன்துறை பொலிஸாரால் இன்று (04.05) கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு…

வவுனியா ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு.

வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா அவர்களது உத்தரவை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்கள் உதாசீனம் செய்த சம்பவம்…

மக்களுக்கு நன்மைகள் கிடைக்க அரசியல் வேறுபாடு வேண்டாம் – டக்ளஸ்

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் வேறுபாடு கிடையாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிடைக்கினன்ற வாய்ப்புக்கள் அனைத்து மக்களுக்கும்…

வவுனியாவில் 6 வயது சிறுமி துஸ்பிரயோகம் – இளைஞன் கைது!

வவுனியாவில் 6 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். சிறுமியின்…

யாழ். வாழைப்பழ பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க திட்டம்!

யாழ்ப்பாண புளி வாழைப்பழ பயிர்ச்செய்கை திட்டத்தை இயற்கை விவசாயமாக ஊக்குவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் முதலாவது கரிம (Organic)…

வவுனியாவில் குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி வேலி அமைப்பு!

வவுனியா, கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி வேலி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (30.04) இரவு குறித்த…

பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மேதினத்தில் அணிதிரளுங்கள்!

அரசின் விரோதப்போக்குகள், பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மேதினப்பேரணியில் அணிதிரளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் வன்னிமாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன் அழைப்பு…

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும்- சுமந்திரன் எம்.பி

நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் வெடுக்கு நாறி மலைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் அதனை மதித்து அரச உத்தியோகத்தர்கள் செயற்ப்படவேண்டும் என்று…

யாழில், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்து.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக…

வவுனியா ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

வவுனியா, எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்தில் இடம்பெறும்…