ரயிலில் மோதி பேராதனை பல்கலைக்கழக மாணவன் பலி

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். களுபாலமவிற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் நேற்று (01) மாலை இந்த…

யாழில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்புத்துறை கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடற்படையின் சுழியோடிகள் குழுவினரால் சடலம்…

வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடை குற்றவாளி தீடீர் மரணம்

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளியொருவர் உயிரிழந்துள்ளார். சுகவீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து…

மரணத்தில் முடிந்த மதுபான போட்டி

ஹட்டன் லெத்தன்டி பகுதியில் நடைபெற்ற மதுபானம் அருந்தும் போட்டியில் முதலிடம் பெற்ற நபர், போட்டி நிறைவடைந்து சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார்.  கணேசன் ராமச்சந்திரன்…

நுவரெலியா ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல்

நுவரெலியா நகரில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  குறித்த ஹோட்டலின் சமையலறையில் இன்று(31) ஏற்பட்ட தீயினால், சமையலறை முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார்…

தமிழக முதல்வர் கடற்றொழில் அமைச்சர் இடையே சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக தமிழ் தரப்பிலிருந்து தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும்…

கழிவ கற்றல் செயற்பாட்டிற்கு தீர்வு

பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து பராமரித்து உச்சபட்சமான நன்மைகளை…

தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்‌ விண்ணப்பம் கோரல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனன. இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்விப்…

ஆர்மர் வீதியில் மேலும் இரண்டு கடைகளுக்கு பரவிய தீ

கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள டயர் கடையொன்றில் பரவிய தீ மேலும் இரண்டு டயர் கடைகளுக்கு பரவியுள்ளது. இந்நிலையில், தீயினை கட்டுப்படுத்துவதற்காக…

தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்ட…