மன்னார் மாவட்ட உள்ளுர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடனும் நுங்குத் திருவிழா இன்று(10.05) காலை 10…
மாகாண செய்திகள்
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
பதுளை – புவக்கொடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்உயிரிழந்துள்ளதுன் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது…
மன்னார் காற்றாலைகளுக்கு பிரஜைகள் குழு கண்டனம்
மன்னார் தீவில் காற்றாலை உயர் மின் திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக,தொடர்ந்தும் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என…
பண்டாரவளையில் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம்
பண்டாரவளையில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்களுக்கிடையில் நேரசூசி குறித்து ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில்…
தோட்டக் காணிகளுக்கு தனியார் கம்பனிகளே பாதுகாப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தின மேடையில் அறிவித்த சம்பள தொகையை அவரால் பெற்று கொடுக்க முடியவில்லை என்றால், அதற்கான மாற்று நடவடிக்கையை…
கிழக்கு மாகாணத்துடன் இந்தியா கொண்டிருக்கும் விசேட உறவு
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை 2024 மே மாதம் முதலாம் திகதி…
வித்யா படுகொலை – விசாரணைக்குழுவிலிருந்து விலகிய நீதியரசர்
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட…
மருமகனின் தாக்குலுக்கு இலக்கான மாமனார் பலி
வவுனியா மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மட்டக்களப்பில் விபத்து – ஐவர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். கல்முனையிலிருந்து மகரகம நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச்…
மாகாண சபையை முற்றுகையிட்ட வேலையில்லா பட்டதாரிகள்..!
வேலையில்லா பட்டதாரிகள் சிலர் வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று(06.05) போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வட மத்திய மாகாண…