மாகாண சபையை முற்றுகையிட்ட வேலையில்லா பட்டதாரிகள்..! 

வேலையில்லா பட்டதாரிகள் சிலர் வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று(06.05) போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக வட மத்திய மாகாண சபையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. 

வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Social Share

Leave a Reply