மின்னேரியாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

மின்னேரியா  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ, கல்லோயா பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமா சுட்டுக்…

ஒற்றுமையின் சக்தி வாய்ந்த சின்னம் மடுமாதா ஆலயம் – ஜுலி சங்!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ஆகியோரை…

வட மாகாணத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக சுவிஸ் தூதரகம் உறுதி!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தலைவர் OLIVIER…

யாழில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   இந்த திட்டத்தின் மூலம் கடல் நீர்…

ஹட்டன் – நுவரெலியா வீதியில் வேன் ஒன்று குடைசாய்ந்தது!

ஹட்டனில் இருந்து லிந்துலை நோக்கி அதிவேகமாக பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. …

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்திற்கு வாழ்த்து!

பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கிவரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் 17ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இத்தருணத்தில்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு இரண்டாம் நவகம்புர பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய…

மாவனல்ல – கொழும்பு வீதியில் பேருந்து விபத்து!

மாவனல்ல – கொழும்பு நகர வீதியில் மொலகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மாவனல்லையில் இருந்து…

நீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு!

நெலும்குளம், பாரதிபுரம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மேலும் சில குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த…

வவுனியாவில் பண்டாரவன்னியனின் ஞாபகார்த்த விழா!

தேசியவீரன் மாவீரன் பண்டாரவன்னியனின் 220வது ஞாபகார்த்த விழா இன்று (25. 08) காலை 09.30 க்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்…

Exit mobile version