வவுனியாவில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மேதின நிகழ்வு!

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மே தினக் கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (01.05) இடம்பெற்றது. அகில…

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

நுரைச்சோலை தலுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் நேற்று (30.04) கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலுவ பிரதேசத்தில் வசிக்கும்…

மனைவியை கொலை செய்ய முயன்ற இளம் வைத்தியர் கைது

தனது மனைவியை அதிகளவிலான இன்சுலின் மருந்தை வழங்கி கொலை செய்ய முயன்ற 33 வயதான வைத்தியர் நேற்று(30.04) கொழும்பு 05, லயர்ட்ஸ்…

பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மேதினத்தில் அணிதிரளுங்கள்!

அரசின் விரோதப்போக்குகள், பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மேதினப்பேரணியில் அணிதிரளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் வன்னிமாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன் அழைப்பு…

நுவரெலியாவில் பல இடங்களில் வெள்ள நிலை!

நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ள நிலை ஏற்டபட்டுள்ளதுடன் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.…

மனைவியை தீயிட்டுக் கொலை செய்த கணவன் கைது!

மனைவியை தீயிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சேதவத்தை பிரதேசத்தை சேர்த்த தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட…

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும்- சுமந்திரன் எம்.பி

நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் வெடுக்கு நாறி மலைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் அதனை மதித்து அரச உத்தியோகத்தர்கள் செயற்ப்படவேண்டும் என்று…

யாழில், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்து.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக…

வவுனியா ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

வவுனியா, எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்தில் இடம்பெறும்…

‘நாட்டை IMF ஆட்சி செய்கிறது’ – பா.உ மயில்வாகனம் உதயகுமார்!

நாட்டில் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சியே காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய…