ஐக்கிய மக்கள் சக்தி இணைப்பாளர் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமி நியூசிலாந்து உயர்ஸ்தானிகரை சந்திந்து தமது வன்னி மாவட்டத்தின்…

150 அடி பள்ளத்தில் விழுந்த கார் – ஒருவர் பலி!

லக்கல, ரிவர்ஸ்டன் மாத்தளை வீதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஓட்டிச் சென்ற கார் வீதியை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் விழுந்ததில்…

மர்மமான முறையில் தாயும் மகளும் மரணம்!

கினிகத்ஹேன கந்த சுரிதுகமவில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன . உயிரிழந்த பெண்கள்…

ஐ.தே.க வேட்பாளர்களுக்கு இ.தொ.கா ஆதரவு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவை…

த.மு கூட்டணி அமெரிக்க தூதுவர் சந்திப்பு

மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்குகூட்டணி…

கட்சி பேதமின்றி அனைவருக்கும் வீடுகள் உண்டு!

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல்…

வவுனியாவில் வெள்ளம்- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியாவில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக குளங்கள், நீர் நிலைகள்…

மக்களின் காணியை மக்களுக்கே வழங்க தீர்மானம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் போரின் போது பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்ட சுமார் 109 ஏக்கர் காணி நாளை (03.01) காணி…

விபத்தில் தகப்பன் இறக்க குழந்தை பிறந்தது

யாழ் சாவச்சேரியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணடமடைந்துள்ளார். தனது மனைவியினை மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில்அனுமதித்து விட்டு,…

வவுனியா நகரில் உமா மகேஸ்வரன், பத்மநாபா சிலைகள் அமைக்க அனுமதியில்லை

வவுனியா நகரத்தின் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகே புளொட் அமைப்பின் முன்னாள் தலைவர் அமரர் உமா மகேஸ்வரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் முன்னாள்…