இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் தம்புள்ளை, ரங்கிரி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது 20-20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.…
விளையாட்டு
கிரிக்கட்டின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அண்மையில் சந்திப்பொன்றில் ஈடுபட்டார். ஜனாதிபதி…
நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டி இம்மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இன்னிலையில் ஒரு நாள்…
இலங்கை வந்த நியூசிலாந்து
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளனர். இரண்டு 20-20 போட்டிகளிலும், மூன்று ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும்…
IPL 2025 – அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் விபரம்
IPL 2025 இற்கான ஏலம் இம்மாதம் நடைபெறவுள்ளது. ஏலத்திற்கு முதல் அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரம் நேற்று முற்தினம் (31.10) வெளியிடப்பட்டது.…
ICC ஊழல் தடுப்பு தலைவராக இலங்கையர் நியமனம்
சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் சுயாதீன தலைவராக, இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றும்…
மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியீட்டியது. பல்லேகல மைதானத்தில்…
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் இரண்டாவதும் போட்டியிலும் இலங்கை வெற்றியீட்டி, தொடரை கைப்பற்றியது. பல்லேகல மைதானத்தில்…
ஒருநாள் தொடர்: முதல் போட்டி இலங்கை வசம்
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. பல்லேகல மைதானத்தில் இன்று(20.10)…
ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமினை ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கும்…