விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழு மற்றும் கிரிக்கெட் சபையை இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை…
விளையாட்டு
அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் போட்டி ஆரம்பம்
அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 39 ஆவது போட்டி இந்தியா, மும்பை வங்கடே மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. இந்தப் போட்டியில்…
தொடரும் இலங்கை கிரிக்கெட்டின் இழுபறி நிலை
இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்கால நிர்வாக சபையினை விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரண்சிங்க நியமித்து வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டுள்ளார். இருப்பினும்…
பங்களாதேஷிடமும் தோற்ற இலங்கை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 38 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அருண்ஜெட்லீ…
கிரிக்கெட் இடைக்கால சபைக்கு ஜனாதிபதி பச்சைக்கொடி!
இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக குழுவை நியமிக்கும் தீர்மானங்கள் தொடர்பில் ஆராய நான்கு பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று இன்று…
வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்கையை பெற்றது இலங்கை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 38 ஆவது போட்டி டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. டெல்லி அருண்ஜெட்லீ மைதானாத்தில்…
இலங்கை, பங்களாதேஷ் போட்டி ஆரம்பம்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 38 ஆவது போட்டி இன்று ஆரம்பித்துள்ளது. டெல்லி அருண்ஜெட்லீ மைதானாத்தில் ஆரம்பித்துள்ள போட்டியில்…
கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவை சந்தித்தார் அமைச்சர் ரோஷான்!
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க உட்பட ஏனைய அங்கத்தவர்களுடன்…
ஜனாதிபதி சந்தித்தார், தங்க மங்கை தருஷி கருணாரத்ன!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்குத் தங்கப் பதக்கத்தை வென்று தந்த மாணவி தருஷி கருணாரத்ன…
இலங்கை கிரிக்கெட் சபைக்கு இடைக்கால நிர்வாக குழு நியமனம்!
இலங்கை கிரிக்கெட்டை கட்டுப்படுத்த இடைக்கால நிர்வாக குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். ஏழு உறுப்பினர்களைக் கொண்ட…