எரிபொருள் விலையேற்றம் – போராட்டங்கள் வெடித்தன

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஏறியோருள் விலையேற்றங்கள் நள்ளிரவு முதல் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று எரிபொருள் விலையேற்றத்துக்கும், எரிபொருள் தட்டுப்பாட்டுக்கும் தமது எதிர்ப்பினை மக்கள் வெளிக்காட்டி இலங்கையின் பல பகுதிகளிலும் மக்கள் போராடங்களில் ஈடுபட்டனர்.

வீதிகளை மறித்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள், புகையிரத்தை மறித்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல பிரதான போக்குவரத்து மார்க்கங்கள் இவாறு தடைப்பட்டுள்தாக அறிய முடிகிறது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன புதிய விலைகள்

பெற்றோல் 92 – 84 ரூபா அதிகரிக்கப்பட்டு 338 ரூபா.
பெற்றோல் 95 – 90 ரூபா அதிகரிக்கப்பட்டு 373 ரூபா.

டீசல் – 113 ரூபா அதிகரிக்கப்பட்டு 289 ரூபா.
டீசல் – 75 ரூபா அதிகரிக்கப்பட்டு 329 ரூபா.

எரிபொருள் விலையேற்றம் - போராட்டங்கள் வெடித்தன

Social Share

Leave a Reply