இலங்கை இடையிலான இணக்கப்பாடு மகிழ்ச்சிக்குரியது

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கைக்கும் இடையே ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

2.9 பில்லியன் விரிவான கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை இலங்கைக்கு முக்கியமானதொரு நடவடிக்கை எனவும் அவர் மேலு தெரிவித்தார்.

Social Share

Leave a Reply