சனத் நிஷாந்தாவிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க தீர்மானம்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களையும் எதிர்வரும் 13 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

மேலும், அன்றைய தினம் இது தொடர்பான விடயங்களை முன்வைக்குமாறு சனத் நிஷாந்த உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply