முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று (12.07) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேநபர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை கொள்வனவு செய்தி குற்றச்சாட்டில்
கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.