அதிகாலை 3 மணி நிலவரம்: அனுர முன்னிலை

அதிகாலை 3 மணி நிலவரம்: அனுர முன்னிலை

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று(22.09) அதிகாலை 3.00 மணி வரையான காலப்பகுதிக்குள் வெளியிடப்பட்டுள்ள தபால் மூல தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அனுரகுமார திசாநாயக்க 154,657 (57.78%) வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருக்கின்றார்.

அவரைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க 52,482 (19.61%) வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், சஜித் பிரேமதாச 48,970 (18.3%) வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.  

நாமல் ராஜபக்‌ஷ 4,821 (1.8%) வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

இது வரையில் 11 தேர்தல் மாவட்டங்களின் தபால் மூல வாக்களிப்பிற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply