பாதுகாப்பு குழுக்களின் பிரதானிகளைச் சந்தித்த பிரதமர்

பாதுகாப்பு குழுக்களின் பிரதானிகளைச் சந்தித்த பிரதமர்

பாதுகாப்பு குழுக்களின் பிரதானி ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இன்று (24.10) காலை இடம்பெற்றது.

புதிய பிரதமர் பதவியேற்ற பின்னர் பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்த முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.

Social Share

Leave a Reply