update – கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பிணை

update - கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி நெல்லியடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்
இன்று கைது செய்யப்பட்டார்.

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த
நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Social Share

Leave a Reply