389 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

389 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

389 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் நால்வர் பெண் கைதிகள் என்று தெரிவிக்கப்படுகிறது..

Social Share

Leave a Reply