இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு உதவி

400 மில்லியன் டொலர் நாணய பரிமாற்று திட்டம் உட்பட 900 மில்லியன் டொலர் வெளிநாட்டு நாணய உதவியை இந்தியா,இலங்கைக்கு வழங்கவுள்ளது.

அத்துடன், ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றிய தீர்ப்பனவு கட்டமைப்பின் கீழ், மேலும் 500 மில்லியன் டொலரை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு உதவி

Social Share

Leave a Reply