அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளார். அமைச்சர்களும் பதவி விலகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலதிக விபரங்கள் விரைவில்
You must be logged in to post a comment.