மதுபானங்களின் விலையை அதிகரிக்க இலங்கை மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பீர் ஒன்றின் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.