இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம்..!

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 141 உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மீறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக அவர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply