இன்றைய வானிலை!

களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பொதுவாக சீரான வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply