பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கதால் 1000 வீடுகள் சேதம் – உயிரிழப்புகளும் பதிவு

பப்புவா நியூ கினியாவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் நேற்று அதிகாலை 6.9 ரிக்டர் அளவில் பதிவானது.

இதனையடுத்து அந்நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதன்காரணமாக இதுவரை 1000 வீடுகள் இதுவரை சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply