நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தன்னிடம் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.