அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
பல அமைப்புக்களை சேர்ந்த 65 பிரதிநிதிகள் நேற்று (29.08) சர்வஜன அதிகாரத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜெயவீர தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
You must be logged in to post a comment.