மொட்டுக் கட்சியின் புதிய தேசிய அழைப்பாளராக சானக தெரிவு

மொட்டுக் கட்சியின் புதிய தேசிய அழைப்பாளராக சானக தெரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் இன்று (20.12) இடம்பெற்ற சந்திப்பில் சானக
பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, புதிய கிராம தலைவர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply