
யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி கேணல் L. A. R குணரட்ன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம்
(29.01) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர்.
இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.